அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியதற்கு பழைய தகவல்தொடர்பு சாதனங்கள்தான் காரணம்…! அதிர்ச்சி தகவல்
அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியதற்கு பழைய தகவல்தொடர்பு சாதனங்கள்தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் நடந்தபின்னர் இந்தியா, பாகிஸ்தான் விமானப்படை இடையே எல்லையில் மோதல் நடந்தது. அப்போது பாகிஸ்தானின் எப். 16...