பொள்ளாச்சி சம்பவம்: திருநாவுக்கரசு யாரென்றே எனக்கு தெரியாது – மயூரா ஜெயக்குமார்
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் சிபிசிஐடியிடம் என்னுடைய அறிக்கையை கொடுத்துள்ளேன் என மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வழங்கிய வாக்குமூலம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி...