கொரோனா ஊரடங்கால் மரத்திலேயே வீணாகும் மாம்பழங்கள்… விவசாயிகள் வேதனை..
கோடை காலம் ஆரம்பித்து விட்டால் கடைகளில் கவர்ந்து இழுக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் குவிந்து விற்பனைக்கு ஜோராக நடக்கும். அதை ருசிக்க அனைவரும் போட்டி போட்டு வாங்கி செல்வர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா...